For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி நீதிமன்ற புதிய நீதிபதி பொறுப்பேற்றார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது தனிநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தார்வேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.இதையடுத்து புதிய நீதிபதியாக தார்வேஷ் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதபதியாக இருந்து வந்தார்.

தடா வழக்குகளை விசாரிக்கும் நீதபதியாகவும், சென்னை சிட்டி சிவல் கோர்ட்டிலும்தார்வேஷ் பணியாற்றியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X