For Quick Alerts
For Daily Alerts
Just In
தனி நீதிமன்ற புதிய நீதிபதி பொறுப்பேற்றார்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது தனிநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தார்வேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.இதையடுத்து புதிய நீதிபதியாக தார்வேஷ் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதபதியாக இருந்து வந்தார்.
தடா வழக்குகளை விசாரிக்கும் நீதபதியாகவும், சென்னை சிட்டி சிவல் கோர்ட்டிலும்தார்வேஷ் பணியாற்றியுள்ளார்.
Comments
Story first published: Thursday, October 5, 2000, 5:30 [IST]