தாதா சோட்டா ராஜனை கைது செய்தது தாய்லாந்து
பாங்காக்: மும்பையின் மிகப் பெரிய தாதாவான சோட்டா ராஜனை தாய்லாந்து போலீசார் கைதுசெய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சோட்டா ராஜனை, மற்றொரு ரெளடியான தாவூத்இப்ராகிமின் கும்பல் சுட்டது. இதில் உயிர் பிழைத்தார் ராஜன். இவர் மீது தாய்லாந்தில்எந்த வழக்குகளும் இல்லாததால், அவர் இந்தியா திரும்புவதில் எந்தப் பிரச்சனையும்இருக்காது என முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்போது போலி பாஸ்போர்ட் மூலம் நுழைந்ததாக தாய்லாந்துபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல், கொலை,கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சோட்டாராஜன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகும் இந்தியாவில்உள்ள தனது ஆட்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அவர்.
இந் நிலையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,மற்றொரு மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிம் குழுவினரால் சோட்டா ராஜன்சுடப்பட்டார்.
தற்போது அவர் பாங்காக் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்கு வந்து தங்கியுள்ளதாக அவரைஅந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி தாய்லாந்து நாட்டு குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமராஜ் தீராதாய்கூறியதாவது:
துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோட்டாராஜனை நாங்கள் கண்காணித்து வந்தார். மும்பையிலிருந்து பாங்காக் வந்த 3 பேர்கொண்ட போலீஸ் குழு, சோட்டா ராஜனின் பாஸ்போர்டைச் சோதனை செய்தது.
அப்போது அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்துசோட்டா ராஜனை நாங்கள் கைது செய்தோம். போலி பாஸ்போர்ட் மூலம்சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளோம்.
இந்த வழக்கு முடியும் வரை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம்.இந்தியாவில் அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்றாலும், வழக்கு விசாரணைமுடிந்த பிறகே அவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்ரார் தீராதாய்.
தொடர்பான செய்திகள்:
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications