டான்சி வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 5 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு டான்சி நில ஊழல் வழக்கில் சென்னை தனி நீதிமன்றம் 5 ஆண்டுகள்கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சர் முகம்மது ஆசிப், டான்சி நிறுவன முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குநரான ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் இந்த தீர்ப்பை வழங்கினார்.
மேலும், நான்கு பேருக்கும் தலா ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு பற்றிய முழுவிபரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஜெயலலிதா,சசிகலா இருவரும் தனி நீதிமன்றத்திலேயே தான் இன்னும்இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு குறித்த முழு விபரமும் வெளியாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications