For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரிகாவின் தாயார் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவரான இலங்கை முன்னாள்பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே கொழும்பு நகரில் செவ்வாய்க்கிழமைமரணமடைந்தார்.

அவருக்கு வயது 84. செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்ததேர்தலில் ஓட்டுப் போட சென்ற அவர் ஓட்டுப் போட்டு விட்டு வீடு திரும்பும் வழியில்இறந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஸ்ரீமாவோஎன்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தாயார்தான் ஸ்ரீமாவோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X