காட்டுக்குள் மழை .. மீட்பு முயற்சியில் தடங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்ப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ள தூதுக்குழுவினர், வீரப்பனைச் சந்தித்துப் பேச முடியாமல்கடும் மழை பெய்து வருவதால், மீட்பு முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
நக்கீரன் வார இதழ் இணைஆசிரியர் காமராஜ் இதுகுறித்துக் கூறுகையில், காட்டுக்குச் சென்றதூதுக்குழுவினரிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. கடைசியாகக் கிடைத்தத் தகவல்படிதூதுக்குழுவினர் வீரப்பனின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றார்.
தூதுக்குழுவில் தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறனும் ஒருவர். அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டுகேட்டதற்கு, எந்தத் தகவலும் வரவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications