திட்டங்கள் செயல்படுவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவைமத்திய அரசு அமைத்துள்ளது.
பிரதமரின் முதன்மைச் செயலர், அமைச்சரவைச் செயலர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர்ஆகியோரைக் கொண்டு இந்த உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன்வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய பெரிய திட்டங்கள் எவ்வாறுசெயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதுடன் வெளிநாட்டு முதலீடுகள்மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் இக் குழு ஆராயும்என்றார் முரசொலி மாறன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications