For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில், ராணுவத்தின் ரோமியோ பிரிவைச் சேர்ந்த வீரர்கள், நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவுலஸ்கார் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் இறந்தனர்.

ராஜோரி மாவட்டம் பெக்ரம்கலா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவல்களையடுத்து, ராணுவ வீரர்கள் அங்கேதுப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது ஆங்காங்கே பதுங்கு குழிகளில் மறைந்திருந்த தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கினர். இறுதியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.

அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள், வெடிமருந்துகள், கிரனேட் வெடிகுண்டுகள், வயர்லெஸ் செட்டுக்கள், துண்டுப்பிரசுரங்கள்ஆகியவை கைப்பற்றப்பட்டன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X