காஞ்சியில் 200 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வரும் டாக்டர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளையும், ரூ.1 லட்சம்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
நவம்பர் 2 ம் தேதி, டாக்டர் தனது குடும்பத்துடன், திருத்தணியில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்று விட்டுத் திரும்பி வந்த போது நகை, பணம்கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.
கொள்ளைக்கும்பல் ஜன்னல் கதவுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து டாக்டர் போலீசில் புகார்கொடுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு இதே பகுதியில், தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், 45 சவரன் நகைகளைக்கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications