ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் திங்கள்கிழமை 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டம் பாதர்வா டெசில் அருகேயுள்ள பால்லா கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைநடந்தது.
இதில் தீவிரவாதி தாரிக் ஹூசேன் என்பவர் கொல்லப்பட்டார். இதையடுத்து பழிக்குப்பழி வாங்கும் முயற்சியில் இறங்கிய தீவிரவாதிகள், ராணுவ வீரர்களைநோக்கித் தாக்குதல் நடத்தினர்.
மேலும், பூஞ்ச் மாவட்டம் காலி பிண்டியில், ராணுவ வீரர்களும், போலீஸாரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
இதே போல் ராணுவ வீரர்கள் தாக்கியதில் தோடா மாவட்டம் பாட்வான்னில் ஒரு தீவிரவாதியும், சாச்சலில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications