சிவகங்கையில் கவுன்சிலர்கள் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற மூன்று பெண் கவுன்சிலர்கள் உள்பட 13 கவுன்சிலர்களைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
சிவகங்கை நகராட்சி கட்டிடத்தில் சேர்மன் ஆறுமுக அம்மாளின் கொள்கைகளை எதிர்த்து 21 கவுன்சிலர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
இவர்களில் சாலை மறியல் செய்ய முயன்ற 13 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications