மாலத்தீவு சிறையில் தமிழக மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் அருகிலுள்ள தூத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அந்தோணி அடிமை. இவருக்குச் சொந்தமான படகில் ராஜன், எல்வின், அந்தோணி,சேஷையர், உள்பட 8 மீனவர்கள் கடந்த 12 ம் தேதி கேரள மாநிலம் விழிஞம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது மாலத்தீவைச் சேர்ந்த கடற்படையினர் அவர்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்கள்அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications