தீவிரவாதிகளை அடக்க மத்திய அரசை நாடுகிறது மேற்கு வங்கம்
Subscribe to Oneindia Tamil
ஜல்பைகுரி (மேற்கு வங்கம்):
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதிகளில் அதிகரித்து வரும் ஊடுறுவலைத் தடுக்கமத்திய அரசு, கூடுதல் புற ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என்று அம்மாநிலபோலீஸ் டி.ஜி.பி. தீபக் சன்யால் கூறியுள்ளார்.
ஜல்பைகுரியில் தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து ஆராய வந்த அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், வடக்கு வங்கத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம்அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்க கூடுதல் புற ராணுவப் பிரிவை மத்திய அரசுஅனுப்ப வேண்டும்.
தீவிரவாதிகளை அடக்க மேற்கு வங்க அரசு உறுதி பூண்டுள்ளது. முழு பலத்தையும்இதற்காகப் பயன்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications