For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தியா- ஜிம்பாப்வே இரண்டாவது டெஸ்ட துவங்கியது
நாக்பூர்:
இந்தியாவிற்கும், ஜிம்பாவிற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமையன்று நாக்பூரில் நடக்கிறது.
இரண்டு டெஸ்ட கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டி இதுவாகும். பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய ஜிம்பாப்வேகடுமயாைக போராடும். அதே சமயம் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று வெல்ல வேண்டும் என்றநோக்கத்தில் இந்தியாவும் போராடும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும்.
இந்திய அணியில் லஷ்மணுக்கு பதிலாக ஜாஹீர்கானும், முரளி கார்த்திக்கிற்கு பதிலாக சரண்தீப் சிங்கும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ஜிம்பாப்வே தரப்பில் பால் ஸ்டாங்குக்கு பதிலாக வில்லியோனும், எச்.ஸ்டாராங்குக்கு பதிலாக காலாவும் களமிறங்குகின்றனர்.
Comments
Story first published: Saturday, November 25, 2000, 5:30 [IST]