அதிரடிப்படையினர் கூடாரத்தில் யானைகள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கியிருக்கும் அதிரடிப்படை வீரர்களின் கூடாரத்தை யானைகள் முற்றுகையிட்டன. இந்த யானைகளை காட்டுவாசிகளின்உதவியுடன் அதிரடிப் படையினர் விரட்டியடித்தனர்.
சத்திய வனப்பகுதியில், வடவள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள பங்களா மேட்டில் கூடாரம் அமைத்து அதிரடிப் படையினர் தங்கியுள்ளனர்.
அங்கு 5 யானைகள் திங்கள்கிழமை, அதிரடிப்படையினர் கூடாரத்தை நெருங்கின. இதை அறிந்த சோளர் இன காட்டு வாசி மக்கள், தகர டப்பாக்களைத்தட்டினர்.
அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அதிரடிப் படையினரும் சத்தம் போட்டு யானையை விரட்டினர். காட்டுக்குள் சென்றுள்ள அதிரடிப்படையினர், இதுபோன்ற புது அனுபவங்களை பெற உள்ளனர்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications