திருப்பூரில் வக்கீல்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
திருப்பூர்:
திருப்பூரில் கூடுதலாக உதவி நீதிமன்றம் அமைக்கக் கோரி வக்கீல்கள் நடத்தி வந்த 20 நாள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபசானது.
திருப்பூரில் ஏற்கனவே உள்ள சப் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. வாகன விபத்து,ஜீவனாம்ச வழக்குகள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
இந்நிலையில் வழக்குகளைத் துரிதப்படுத்த கூடுதலாக ஒரு உதவி நீதிம ன்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவக்கீல்கள் மற்றும் பொது அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கோரிக்கை நிறைவேறாததால், உயர்நீதிமன்றம் அளித்தும் நிதிப் பற்றாக்குறை தீரவில்லை. இதைக்கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த மாதம், 15ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணா விரதத்தை துவக்கினர்.இதனால் அனைத்து நீதிமன்றப் பணிகளும் நின்று போயின.
இந்நிலையில், திருப்பூர் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உள்பட சென்னை சென்று முதல்வருடன்பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் முதல்வர் சப் கோர்ட் அமைக்க உறுதியளித்தார். இதையடுத்து 20 நாட்களாக நடந்துவந்த போராட்டம் வாபஸ் ஆனது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications