செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் கட்டான்குளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையேவந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சிக்கி ரயில்வே கேங்மென் இறந்தார்.
இவ்விபத்து புதன்கிழமை நள்ளிரவு நடந்தது. ரயில் தண்டவாளத்தில் அவர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த கேங்மேனின் பெயர் கிருஷ்ணா. வயது 50. தென்னக ரயில்வேயில் வேலை செய்து வந்தார். ரயில்தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications