கிறிஸ்துமஸ் .. நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
வரும் 22 ம் தேதி இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
பின்பு அடுத்த மாதம் முதல் தேதி பகல் 1.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம்வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் நின்று செல்லும் என்று, தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications