கிறிஸ்துமஸ் .. நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
வரும் 22 ம் தேதி இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
பின்பு அடுத்த மாதம் முதல் தேதி பகல் 1.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம்வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் நின்று செல்லும் என்று, தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications