முன்னாள் எம்.எல்.ஏ.வின் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் தாயார் தனது வீட்டிற்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் காட்டூர் லே அவுட் உள்ளது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏசுலோச்சனாவின் தாயார் தொட்டம்மாள் குடியிருந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக உடல் நலமின்றிஇருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த தொட்டம்மாள், தன் மீது மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயமாக இருந்ததால் இதனை யாரும்அறியவில்லை.
தீக் காயம் காரணமாக தொட்டம்மாள் அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications