முன்னாள் எம்.எல்.ஏ.வின் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் தாயார் தனது வீட்டிற்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் காட்டூர் லே அவுட் உள்ளது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏசுலோச்சனாவின் தாயார் தொட்டம்மாள் குடியிருந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக உடல் நலமின்றிஇருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த தொட்டம்மாள், தன் மீது மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயமாக இருந்ததால் இதனை யாரும்அறியவில்லை.
தீக் காயம் காரணமாக தொட்டம்மாள் அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications