முன்னாள் எம்.எல்.ஏ.வின் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் தாயார் தனது வீட்டிற்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் காட்டூர் லே அவுட் உள்ளது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏசுலோச்சனாவின் தாயார் தொட்டம்மாள் குடியிருந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக உடல் நலமின்றிஇருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த தொட்டம்மாள், தன் மீது மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயமாக இருந்ததால் இதனை யாரும்அறியவில்லை.
தீக் காயம் காரணமாக தொட்டம்மாள் அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications