For Quick Alerts
For Daily Alerts
Just In
சுகவீனம் .. முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து
சென்னை:
மருத்துவர்கள் ஆலோசனையின் படி முதல்வர் கருணாநிதி ஒரு வாரம் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமிஅறிவித்துள்ளார்.
இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முதல்வர் வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போதுமருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் படி ஒரு வாரம் எந்த பொது நிகழ்ச்சிகளிலும்கலந்து கொள்ள மாட்டார்.
எனவே, முதல்வரின் 29.12.2000 வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஓத்திவைக்கப்பட்டுள்ளன.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் முதல்வரை நேரில் பார்க்க முயற்சிசெய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, May 23, 2000, 5:30 [IST]