தேர்வில் காப்பி .. தூக்கில் தொங்கினார் மாணவர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரையாண்டுத் தேர்வில் காப்பியடித்த மாணவரை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் பள்ளிவளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப் போட்டு இறந்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 10 நாட்களாக அரையாண்டுத் தேர்வு நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியிலும்அரையாண்டுத் தேர்வு நடந்தது.
அரசு பள்ளியில் அறிவியல் தேர்வு நடந்து கொண்டிருந்த போது கார்த்திக் (15) என்ற மாணவர் காப்பி அடித்தார். அவர் 9 ம் வகுப்புப் படித்து வந்தார். இவர்காப்பி அடிப்பதைப் பார்த்த ஆசிரியர் இவரைக் கண்டித்தார்.
பிற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரால் அவமானப்பட்டு விட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இவர் பள்ளி வளாகத்திலுள்ள வேப்பமரத்தில்தூக்குப் போட்டு கொண்டு இறந்தார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications