பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

அரசு போக்கு வரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடி குண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மசூதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் மசூதி ஒன்றும்சேதமடைந்தது.

இந்த சம்பவங்களுக்கு பழி வாங்கும் விதமாக கோயம்புத்தூரில் அல் - உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் அரசு போக்குவரத்துக் கழகடெப்போவிற்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒருவர் வெள்ளிக்கிழமை போலீசில் சரணடைந்தார். இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கும்படி கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+