For Quick Alerts
For Daily Alerts
Just In
லாரிகள் மோதலில் 2 பேர் பலி
நாகர்கோவில்:
திருநெல்வேலி மாவட்டம் புண்ணியவலம்புரம் அருகே புதன்கிழமை அதிகாலைஇரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் இறந்தவர்கள் பெயர் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜி (37) மற்றும்முத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வ விநாயகர் (31) என்று தெரிய வந்துள்ளது. இறந்தஇரண்டு பேரும் லாரி டிரைவர்கள்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 10, 2001, 5:30 [IST]