For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாரிகள் மோதலில் 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

திருநெல்வேலி மாவட்டம் புண்ணியவலம்புரம் அருகே புதன்கிழமை அதிகாலைஇரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் பெயர் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜி (37) மற்றும்முத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வ விநாயகர் (31) என்று தெரிய வந்துள்ளது. இறந்தஇரண்டு பேரும் லாரி டிரைவர்கள்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X