For Daily Alerts
Just In
பூனாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
பூனா:
மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூனாவில் புதன்கிழமை காலை 8.48 மணியவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது 3.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இதில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருள் சேதம் ஆகியவை குறித்த விவரம் தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இடம் பெயர்ந்தன. மக்கள் தெருக்களில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். பெரியஅளவில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 3, 2001, 5:30 [IST]