அரசியல் பின்னணியும், அயோத்தி விவகாரமும்
சென்னை:
அரசியல் பின்னணி இருக்கும் வரை அயோத்தி விவகாரத்திற்கு தீர்வு காண இயலாது என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கருத்துதெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அலகபாத்தில் வரும் 13 ம் தேதி நடக்கும் கும்ப மேளாவில் நான் கலந்து கொள்கிறேன். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் உலகில் உள்ள அனைத்து புண்ணியதீர்த்தங்களும் கலக்கின்றன என்பது ஐதீகம். மேலும் பிப்ரவரி 5 ம் தேதி நடக்கும் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்ளஇருக்கிறேன்.
அயோத்தி பிரச்சனை தீர அரசியலில் இல்லாத இந்து - முஸ்லீம் பெரியவர்கள் ஒன்று கூடி பேச வேண்டும். அயோத்தி விவகாரத்தில் அரசியல் பின்னணிஇருக்கும் வரை இதற்குத் தீர்வு காண முடியாது. கோர்ட் தீர்ப்பு வந்தால் கூட இப்பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இயலாது.
தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்று கூறுவதெல்லாம் ஓட்டுக்காகக் கூறப்படுவதாகும்.
காஞ்சிபுரம் அடுத்த பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிமடத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் காஞ்சி விஞ்ஞான் டிரஸ்ட் சார்பில் கம்ப்யூட்டர்சென்டர் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் உள்ள டைடல் பார்க் போன்று அனைத்து வசதிகளுடனும் இருக்கும் என்றார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications