கல்கியின் மனைவி மறைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காலம் சென்ற பழம் பெரும் எழுத்தாளர் கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ருக்மணி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 92.
ருக்மணி அம்மாளுக்கு மகன் கல்கி.கி.ராஜேந்திரன், மகள் ஆனந்தி ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
ருக்மணி அம்மாள் இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை காலை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications