For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி பேப்பர் மில்லில் தீ விபத்து
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பேப்பர் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 20 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைநத்தன.
பாண்டிச்சேரியில் இருக்கும் கிருமாம்பாக்கம் பேப்பர் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீ மாலை 4 மணி அளவில் தீ பிடித்துபொருட்கள் தீ பிடித்து எரிந்தன என கூறினார்.
பாகூர் பகுதியிலிருக்கும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 16, 2001, 5:30 [IST]