ஜிதேந்திர பிரசாதா மறைவுக்கு பாண்டி. காங். இரங்கல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாதா காலமானதற்கு பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரசாதா சிறந்த தலைவர். சிறந்த எம்.பியாக இருந்தவர். ராஜீவ் காந்தியின்நெருங்கிய நண்பர்.
சோனியா காந்தியுடன் சேர்ந்து உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர் பிரசாதா. அவரதுஇறப்பு, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பு என்று கூறியிருந்தார் நாராயணசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications