ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் அவிநாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைசெய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த தற்கொலை நிகழ்ந்ததாகக்கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர்சின்னிய கவுண்டர் (வயது 48). இவர், திருமணமாகாத தங்கை ஜோதிமணி (40) மற்றும்மகன் மோகன் (17) ஆகியோருடன் வசித்து வந்தார். ஜோதிடத்தைத் தொழிலாகசெய்து வந்தார்.
சின்னியக் கவுண்டருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் தனது தங்கை மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து தானும்குடித்தார். இதில் மூன்று பேரும் இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications