முதல்வரின் பாதுகாவலருடன் சண்டையிட்டவருக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் வீட்டின் முன் உள்ள பாது காவலர்களுடன் சண்டைபோட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பாண்டிச்சேரி முதல்வர் சண்முகத்தின் வீட்டில் இருந்தகாவலர்களுடன் சண்டை போட்ட குடிகாரர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், அரசு அலுவலரான ஒருவர் குடி போதையில்வந்து முதல்வர் வீட்டிற்குள் செல்ல முயன்றார். அங்கிருந்த காவலர்கள் அவரைஉள்ளே அனுமதிக்க மறுத்தததால் அவர் காவலர்களுடன் சண்டை போட்டார்.
கிராண்ட் பஜார் போலீஸ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் எனதெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications