நாம் இந்திய மக்கள் .. பாண்டி.யில் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
இந்தியாவின் 51-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாண்டிச்சேரியில் நாம் இந்திய மக்கள் என்ற தலைப்பில்அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியை தேசிய தொல்பொருள் மையம் மற்றும் பாண்டிச்சேரி தொல்பொருள் மையத்தினர் இணைந்துஅமைத்துள்ளனர்.
கண்காட்சியில் இந்திய ஜனநாயகம், நாடாளுமன்றம், அது செயல்படும் முறை, தலைவர்கள் குறித்த படங்கள்மற்றும் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு, 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி கிடைத்த முதல் குடியரசு தினவிழா மற்றும் இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பதவியேற்பு நிகழ்ச்சி ஆகியவை குறித்த படங்கள்மற்றும் கட்டுரைகள் கண்காட்சியில் இடம்பெறும்.
யு.என்.ஐ.
More From
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications