For Quick Alerts
For Daily Alerts
Just In
கட்சி மேலிட முடிவை ஏற்போம் ... இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணி ஆட்சியை விரும்பினாலும் கட்சி மேலிடம் மேற்கொள்ளும் முடிவை தமிழககாங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்று அதன் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்குப் பின் அளித்த பேட்டியில் , அ.தி.மு.க.வுடன்கூட்டணி தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் மேலிடத்தலைவர் பிரணாப் முகர்ஜிவிரைவில் வருவார் எனத் தெரிவித்தார்.
கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தபின் மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்கள்முடிவு செய்யப்படும் என்றார்.
இதற்கிடையில், வரும் ஜனவரி,30-ந்தேதி டெல்லியில் நடைபெறும் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில், ஐந்து மாநிலசட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
Story first published: Saturday, January 27, 2001, 5:30 [IST]