பூகம்ப பாதிப்பு ... தமிழக முதல்வர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வரும் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிக்கிறோம் என்றார்.
இதுபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு நிலநடுக்கத்தால்பாதிக்கப்பட்டு படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications