அஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி கொலை வெறித் தாக்குதலில் 5 மரம் வெட்டும் தொழிலாளர்கள்இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை அமைப்பு என்ற தீவிரவாதிகள் இயக்கம்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அங்லாங் மாவட்டம், கர்பி அருகேயுள்ள தங்கசா என்ற இடத்தில்இந்த சம்பவம் நடந்தது.
திங்கள்கிழமை, மொத்தம் 15 மரம் வெட்டும் தொழிலாளர்கள், தங்கசா காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக சுட்டுத்தள்ளினர்.
இதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குபோலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications