பிளாஸ்டிக் கப்களுக்கு பாண்டி.யில் தடை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது.
இந்த தகவலை தலைமைச் செயலாளர் சிவசண்முகம் வியாழக்கிழமை தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில், நகராட்சி அமைப்பு பாண்டிச்சேரியை 1மாதத்திற்குள் தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன்அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications