For Daily Alerts
Just In
சென்னை, மதுரை, கோவையில் கொரிய கண்காட்சி
சென்னை:
வட கொரியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான கலாசார நட்பை பலப்படுத்தும் வகையில், வட கொரிய கலைமற்றும் புத்தகக் கண்காட்சி சென்னையில், திங்கள்கிழமை துவங்குகிறது.
மொத்தம் பத்து நாட்களுக்கு இந்த கண்காட்சி நடக்கிறது. சென்னை தவிர, கோயம்பத்தூர், மதுரை ஆகியநகரங்களிலும் இந்தக் கண்காட்சி நடக்கிறது. ஏற்கனவே இதேபோன் கண்காட்சி மும்பை, கொல்கத்தா ஆகியநகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.
கொரிய நகை ஓவியம், எம்பிராய்டரி, புத்தகங்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்படும்.
யு.என்.ஐ
Comments
Story first published: Sunday, February 4, 2001, 5:30 [IST]