ரூ. 23 கோடியில் நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
சூரத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகரூ 23 கோடி நிதியுதவி செய்யவுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் காசிராம் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் காசிராம் ரானே நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் வழங்கப்போகும் ரூ 23 கோடி பல கட்டங்களாக, பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் என்றார்.
முன்னதாக, காசிராம்ரானே திங்கள்கிழமை முதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications