For Daily Alerts
Just In
வீரப்பன் கூட்டாளி முருகேசன் .. தகவல் தந்தால் பரிசு
கோயம்புத்தூர்:
தமிழக-கர்நாடக அதிரடிப்படையுடன் இணைந்து கேரள போலீசாரும் கேரளக் காட்டுப்பகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாறைப்பட்டி, வாலையாறு, மற்றும் மலம்புழா காட்டுப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது வீரப்பன் கூட்டாளியான ஆலப்பாக்கம்முருகேசனின் புகைப்படம் விநியோகிக்கப்பட்டது.
இப்புகைப்படத்தை அளித்த போலீஸ் டி.ஐ.ஜி.ராஜேந்திரன் முருகேசனை பற்றி தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே வீரப்பன் கும்பல் விட்டுச் சென்றது 2.92 லட்ச ரூபாய் மற்றும் பல பொருட்கள் அவற்றில் டிஜிட்டல் டைரி எதுவும் இல்லை.கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் அதிரடிப்படை வசம் உள்ளன என்று வாலையாறு போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]