மகளைக் கெடுத்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
பெற்ற மகளை கற்பழித்த குற்றத்திற்காக ஒருவரை இலங்கை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.
1995ல் சம்பவம் நடைபெற்றபோது 10வயதான சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இந்த சமயத்தில், கங்கனாமகே சுனில் என்பவர்தனது மகளான அந்த சிறுமியைக் கற்பழித்து விட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிறுமியின் 8வயது சகோதரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிபுரிகின்ற இலங்கைப் பெண்களின் குழந்தைகள் அதிகளவில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகின்றனர்.












Click it and Unblock the Notifications