For Daily Alerts
Just In
சிறுமியின் உயிரைக் குடித்த தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் தீவிரவாதிகள் புதன்கிழமை இரவு சிறுமி ஒருத்தியை சுட்டுக் கொன்றனர்.
புல்வாமா பகுதியில் உள்ள அப்துல் சலாம் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள் அச்சிறுமியைசுட்டுக்கொன்றதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சோப்பூரில் உள்ள ஐ.டி.ஐ. அருகே நேற்று மாலை தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் யாருக்கும்பாதிப்பில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு அனந்தநாக் மாவட்டத்தில் வான்போரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள்எரிந்து நாசமாயின என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, February 8, 2001, 5:30 [IST]