பாண்டி. முதல்வர், காங். தலைவர் டெல்லி விரைந்தனர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில்பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும், பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்நாராயணசுவாமியும் டெல்லி விரைந்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால், தமிழகத்தில்ஏற்பட்டுள்ள அரசியல் நடவடிக்கைககள் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியுடமும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும் இவர்கள்எடுத்துரைத்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications