சதி செய்கிறார் கிருஷ்ணசாமி .. போலீஸ் கமிஷனர் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சதித்திட்டம் தீட்டுவதாகசென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து கூறியுள்ளார்.
சென்னையில், புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், புதிய தமிழகம் கட்சிஅலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், எனது ஆணையின் படி நடந்தது எனகிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரது கட்சி உட்பூசலுக்குள் என்னை இழுக்க கிருஷ்ணசாமி முயல்கிறார். என்பெயரை களங்கப்படுத்துவதற்காக அவர் தீட்டும் சதித் திட்டம் இது என போலீஸ்கமிஷனர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications