For Daily Alerts
Just In
ரயில் மோதி 3 சிறுமிகள் சாவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர்-கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. பண்டாரவாடை என்றஇடத்தில் திருச்சி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில், ரேணுகா (3), கலைவாணி (3), செளந்தர்யா (4) ஆகிய மூன்று சிறுமிகளும் ரயில் தண்டவாளம்அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் அங்கேயே நசுங்கி இறந்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]