For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் மோதி 3 சிறுமிகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்-கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. பண்டாரவாடை என்றஇடத்தில் திருச்சி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், ரேணுகா (3), கலைவாணி (3), செளந்தர்யா (4) ஆகிய மூன்று சிறுமிகளும் ரயில் தண்டவாளம்அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் அங்கேயே நசுங்கி இறந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X