எழுத்தாளர் பகீரதன் மறைந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல எழுத்தாளர் பகீரதன் சென்னையில் புதன்கிழமை காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த பகீரதனுக்கு வயது 81. கல்கிபத்திரிகையில் தனது எழுத்துலக பணியைத் தொடங்கியவர். பல ஆன்மீககதைகள்,தொடர்களை எழுதியுள்ளார்.
பல்வேறு ஆன்மீக நூல்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு மகன், 2மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications