இந்தியர் உடலைத் தந்தது பாக்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
பத்தாண்டுகளில் முதன் முறையாக, காணாமல் போன இந்தியர் ஒருவரின் உடலை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
கடந்த டிசம்பர் 24ம் தேதியிலிருந்து காணாமல் போனதாக கருதப்பட்ட காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த குரானா கர்னாவின் உடல்ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கங்கா நதியில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது.
மீட்கப்பட்ட உடலை வடக்கு காஷ்மீர் தீத்வால் செக்டாரில் இந்திய அதிகாரிகளின் வசம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது. இத்தகவல்களை அரசின்செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications