இந்தியர் உடலைத் தந்தது பாக்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
பத்தாண்டுகளில் முதன் முறையாக, காணாமல் போன இந்தியர் ஒருவரின் உடலை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
கடந்த டிசம்பர் 24ம் தேதியிலிருந்து காணாமல் போனதாக கருதப்பட்ட காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த குரானா கர்னாவின் உடல்ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கங்கா நதியில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது.
மீட்கப்பட்ட உடலை வடக்கு காஷ்மீர் தீத்வால் செக்டாரில் இந்திய அதிகாரிகளின் வசம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது. இத்தகவல்களை அரசின்செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications