For Daily Alerts
Just In
16 ம் தேதி கோவை வருகிறார் வாஜ்பாய்
காஞ்சிபுரம்:
கோவையில் வரும் பிப்ரவரி 16 ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கும் ஸ்வதேசி கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய்கோவை வருகிறார்.
கோவையில் நடக்கும் இரண்டு நாட்கள் ஸ்வதேசி கண்காட்சியில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்வார் என்ற தகவலை தமிழக பாரதிய ஜனதா கட்சிபொதுச் செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.
மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் பிரதமருடன் கலந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Monday, February 12, 2001, 5:30 [IST]