தேர்தலில் குதிக்கிறது திராவிடர் விழிப்புணர்வு கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட விழிப்புணர்ச்சி கழகம் தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாதம் 24-ம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுகூட்டத்திற்கு பின் முடிவு செய்யும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், எங்கள் கட்சி 5,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் இப்போது வரவிருக்கும் சட்டசபைதேர்தலிலிலும் போட்டியிட உள்ளோம். குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம்.
எங்கள் கட்சியின் முக்கிய கொள்கை தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல, மக்களிடையே விழுப்புணர்ச்சியைஏற்படுத்துவது தான்.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மார்ச் மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கும் மாநில பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications