தேர்தலில் குதிக்கிறது திராவிடர் விழிப்புணர்வு கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட விழிப்புணர்ச்சி கழகம் தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாதம் 24-ம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுகூட்டத்திற்கு பின் முடிவு செய்யும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், எங்கள் கட்சி 5,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் இப்போது வரவிருக்கும் சட்டசபைதேர்தலிலிலும் போட்டியிட உள்ளோம். குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம்.
எங்கள் கட்சியின் முக்கிய கொள்கை தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல, மக்களிடையே விழுப்புணர்ச்சியைஏற்படுத்துவது தான்.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மார்ச் மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கும் மாநில பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications