2 தலையுடன் பிறந்த சிசு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு;
ஈரோட்டில் இரண்டு தலையுடன் பிறந்த ஆண் குழந்தை பிறந்து ஒரு சில மணி நேரத்தில் இறந்தது.
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (27). கூலித் தொழிலாளியான இவர்பிரசவத்திற்காக ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்ற அவருக்கு பிறந்த குழந்தை இரண்டு தலைகளுடன் இருந்தது. ஒரு தலை மட்டும் சிறியதாக இருந்தஇக்குழந்தை பிறந்த ஒரு சில மணிநேரத்தில் இறந்தது.












Click it and Unblock the Notifications