சேத்துக்குளி கோவிந்தன் கைதாகவில்லை?
Subscribe to Oneindia Tamil
கோவை:
""சேத்துக்குளி கோவிந்தன் பிடிபடவில்லை, இது பொய்யான தகவல் என கூடுதல் டி. ஜி. பி ராஜகோபாலன்தெரிவித்தார்.
கோவையில் பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த டி.ஜி.பிராஜகோபாலன் வெள்ளிக்கிழமை இரவு நிருபர்களிடம் கூறுகையில் சேத்துக்குளி கோவிந்தன் கைதுசெய்யப்பட்டது குறித்து கேட்டபோது, அவர், இந்த தகவல் பொய்யான தகவல். சேத்துக் குளி கோவிந்தனைஅதிரடிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்றார்.
முன்னதாக, சிறுவாணிக் காட்டுப்பகுதியில் சேத்துக்குளி கோவிந்தனைப் அதிரடிப்படையினர் கைது செய்தனர்என்று தகவல்கள் வெளியாயின என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications