மாநாடு நடத்துகிறது வ.உ.சி. பேரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில இந்திய வ.உ.சி. பேர வை சார்பில் சென்னையில் 3-ம் தேதி சனிக்கிழமை மாநில அளவிலான மாநாடு மற்றும்பேரணி நடைபெறவுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள இந்த ஜாதிப் பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு அமைப்பின் த லைவர்லேனா முருகானந்தம் தலைமை வகிக்கிறார். சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன்சிறப்புரையாற்றுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கபாலு, ஆர்.எம்.வீரப்பன், ராஜாராம் மற்றும் ஒளவை நடராஜன், இயக்குநர்எஸ்.ஏ.சந்திர சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. நகரின் முக்கிய வீதிகளில் பேரணியும் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications