For Daily Alerts
Just In
சென்னை டூ நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
சென்னை:
நாகர்கோவிலுக்கு, சென்னையிலிருந்து 2-ம் தேதி இரவு சிறப்பு ரயில் விடப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னையிலிருந்து, நாகர் கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. 2-ம் தேதி இரவு 9.50 மணிக்கு இந்தசிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நி லையத்திலிருந்து கிளம்பும். 3-ம் தேதி பகல் 1.15 மணிக்கு இந்த ரயில் நாகர் கோவிலை சென்றடையும் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments
Story first published: Friday, March 2, 2001, 5:30 [IST]