For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை டூ நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகர்கோவிலுக்கு, சென்னையிலிருந்து 2-ம் தேதி இரவு சிறப்பு ரயில் விடப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னையிலிருந்து, நாகர் கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. 2-ம் தேதி இரவு 9.50 மணிக்கு இந்தசிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நி லையத்திலிருந்து கிளம்பும். 3-ம் தேதி பகல் 1.15 மணிக்கு இந்த ரயில் நாகர் கோவிலை சென்றடையும் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X